பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1333 அமண ருள் துறவு, கேர்க்க மகளிரும் கலை மயிரைப் பறித்து விடுவர் என்பகை இகளுல் அறிந்து கொள்கிருேம். கவம் என். பாயிடுக்கிக் கலைபறித்து கின்றுண்ணும்’ சமணக் கவர் தலைமயிர் பறித்தலே அப்பர் இப்படிக் குறிக் திருக்கிரு.ர். குறிப்பு கூர்ந்து உனா வுரியது. மொட்டைக் அ விை, சடைச்சக்கியாசி என்னும் வழக்கு == or 「轟 ங்களே விளக்யென் - = H அவர் ஆன வடிவ வேடங்களே விளக்கியு ள்ளது. காட்டு வாழ்க்கை -- = o a. o m i. யைக் கதக்து போயக் காட்டு வாசிகளாயிருக்கலால் கலை மயி ரைச் செம்மையக அவர் பேண இயலாது; ஆகவே சடைமுடியாய்

  • Er * * ry _ * . T = - அது படிய கோக்க து. மி காவே கெடி தாய் மீண்டு கின்றது.

தொடையமை நெடுமழைத் தொங்க லாமெனக் கடைகுழன்று இடை நெரி கரிய குஞ்சியைச் சடை எனப் புனைந்திலன் என்னின் தையலார் உடையுயிர் யாவையும் உடையுமால் என்ருள். (இராமாயணம்) வனவாச காலக்கில் இராமனது சிகை சடை முடியாய் மிடைக்கிருக்ககைக் கண்டு சூர்ப்பங்கை இவ்வாறு வியங்கிருக்கி முள். இக்க அழகிய மயிர் கைலம் கோய்ந்து எழிலோடு விளங் குமானுல் கைய லாருடைய உயிரும் உடையும் உடையுமே! என். மையல்மீதுார்க் து அவள் ம.மு.கி யுள்ளாள். அங்கக் குஞ்சி அடிகையும் அவளது கெஞ்சின் விழைவையும் எழிலொழுக எழுகிக் காட்டியுள்ள இக் கவியின் சுவையைக் கருகி கர்பவன் அறிவின் அரிய இனிய இன்ப நலங்களைப் பருகி மகிழ்வர். அது !ை கவங்களின் உறவுகளா புள்ள முண்டி-கமும் சடை முடியும் உண்மை நெறியாளர்க்கே உரியன. அவற்றை வெளி வேடமாக் கொண்டு வஞ்சிக்க கேரின் அவர் இளிகேடாாவர். சென்னி ஓர் பனங்காய் போல முண்டித்துச் சிடர்பற் பலர்கள் பின் செல்லச் சன்னியா சங்கொண்டு அழல்மழுக் குறிகொள் தண்டொடு கமண்டலம் தாங்கி மன்னியா தரிப்போர் மனே தொறும் புகுந்து வயிறு சாண் வளர்த்தற்கு வகையாய்