பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1381 அங்_ர் சாப கிலையை அறிந்து வருங்கினர். விண்ணிலிருந்து _ லுலகை நோக்கி இழிந்து வருங்கால் கங்காதேவியை படையே கான நேர்ந்தார். களவால் கேர்க்க இழவை அழுது சொன்னுர். அத்தேவி ஆறுதல் கூறிக் கேற்றி யருளினுள். என்னையிங்கு இழிந்தவாறு எங்கள் மாநதி அன்னேயென்று அவளடி அவர் வணங்கலும் தன்னையங்கு அயனிடு சாபம் கூறினுள் பின்னே யங் கவரும் தம் பெற்றி பேசுவார்: (1. | உற்றுறை எங்களுள் ஒருவன் தன் மனைப் பொற்ருெடிக் கழிந்தவள் புன்மை வாய்மையால் சற்றுமெய் யுணர்வறத் தகாதொன்று எண்ணிகுன் மற்றெழு வரும் அவன் வயத்தர் ஆயினேம். (2) து நகை மொழிப்படி சோரர் ஆகியே வானவர் வணங்குதாள் வசிட்டன் வாழ்மனைத் தேனுவை இரவினில் சென்று கைக்கொளா மீனெறி கரந்தென மீள ஏ கிளுேம். (3) பசுக்கவர்ந் தனர் எனப் பயிலு மாதவ முசுக்குல மனையமெய்ம் முனிவர் கூறலும் சிசுக்களின் அறிவிலாச் சிந்தை செய்தவர் வசுக்கள் என்று அருந்த தி மகிழ்நன் எண்ணிஞன். (4) உம் பதம் இழந்து நீர் உத தி மண்ணுளோர் தம்பதம் பெறுகெனச் சாபம் கூறலும் எம்பதம் பெறுவதென் றினியெணு அவன் செம்பதம் எமதுபூஞ் சென்னி ஏந்தினேம். (5) அன்புடை முனிமுனிவு ஆறி மானுடப் புன்பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர் மின்புரை தெரிவைசொல் விழைந்த நியவண் இன்பமற்று அநேக நாள் இருத்தி என்னவே. (6) விண்வரு செல்வமும் விழைவும் மேன்மையும் எண் மரும் இழந்தனம் என்செய் வேம் என மண்வரு தையலை வணங்கத் தையலும் பண்வரு மொழிசில பகர்ந்து தேற்றினுள். (7) (பாரதம், குருகுலம்)