பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1220 திருக்குறட் குமரேச வெண்பா கம் இனத்தின்பால் அருள் கூர்ந்து ஆதர்வு புரிந்து வரு பவன் ஆதலால் புலால மறுத்தவனை ஆடு கோழி மாடு பன்றி கொக்கு குருவி முதலிய பிராணிகள் எல்லாம் தமக்கு உயிர்ப் பிச்சை அருளிவரும் உத்தம கெய்வம் என்று உள்ளம் உவந்து திசை நோக்கி நாளும் கொழுது வரும். அருளுடையாாய் ஆதரவு செய்து வருபவர் அதிசய நிலையில் துதிசெய்ய நேர்ந்தார். உருகிய கன்றியறிவுடன் உளம் கனிந்து உரிமையோடு தொழுது வரும் விழுமிய கெழு தகைமை கைகூப்பி என்ற கல்ை தெரியவந்தது. பறவை முதலிய பிராணிகளுக்குக் கைகள் இல் & பாயினும் நன்றியறிவுடையனவாய் கின்றமையால் மக்கள் தேவர் முதலிய உயர்ந்த பிறவிகளை விரைந்து அடைந்து கைக ளால் செய்யவு ரிய இதங்களை எவ்வுயிர்க்கும் செவ்வையாய் அவை செய்த ருளும் க ன்பது ஈண்டு நேரே தெளிய கின்றது. மறுத்தாரை என்று பன்மையால் கூருமல் ஒருமையில்குறி தக்கது, இக்க அரிய பெரிய புண்ணிய நீர்மையில் உரிமையாய்த் கேறிவருபவ அ அருமை கருதி. ஒர் அறிவுடைய கொடி செடி முதலியனவும் இப்போருளாளனேப் பேணிக் கொழும் என்பார் எல்லா உயிரும் என்ருர். யாவும் தொழ, யாவரும் புகழ, தேவ ரும் மகிழ நீ உயர்ந்த தேவனுக வேண்டுமானுல் இழிந்த ജ്ജr யாண்டும் யாதும் தீண்டாமல் தாயனும் ஒழுகி வர வேண்டும். புலை நீங்கிய பொழுது அந்த மனிதனுடைய வாழ்வு கலை மையாய் ஓங்கிப் புனிதமுடன் உயர்ந்து கிகழ்கிறது: தண்ணளி கோய்ந்த புண்ணிய முனிவர் முன்னிலையில் இன்னுத விலங்கு களும் இனியனவாய் உலாவி இதமுடன் வாழ்கின்றன. அழலும் கனலும் வெயயவனும் அழற்ருவாகி மருண் மாலேக் குழவி ம.தி.போல் குளிர்துங்கும் புரிகோட்டு இரலை யிளங்கன்று முழையி னுறைவெம் புலிப் பறழும் விளையாட்டயரும் முள் எயிற்றுத் தழல்கட் பாம்பின் அகல்வாயை அளை என்று எலிகள் தனித்துயிலும். (1)