பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1525 _ள்ளது. குறிப்புகளைக் கூர்ந்த ஒர்க்க கொள்ள வேண்டும். வினைக் கயர்கள் விளைத்து வருவகை கினைத்து உணர்பவர் கெஞ்சம் கலங்கி நெடுங்கிகில் அடைவர். பிரியமாய்க் கருதி வரு ,ெ அரிய உயிரைக் கொடிய துயரில் ஆழ்க்கவது கெடிய மட மையாம். பிறர்க்கு அல்லல் புரிபவன் கனக்கே எல்லையில்லாக வன்பங்களை எவ்வழியும் இழைத்துக் கொள்ளுகிருன். இனிமை செய்பவன் இன்பம் எய்து கிருன்; இன்ன செய்ப வன் துன்பமே அடைகிருன் அயலார் துயருறச் செய்தவன் இயல்பாகவே துயரடைய கேர்கிருன் இன் குசெய்யாத அளவே ஒருவன் இனியவனுய் உயர்ந்த இன்பமா வாழ்கிருன். பூவுட்கும் கண்ணுய் பொறுப்பர் எனக்கருதி யாவர்க்கே ஆயினும் இன்னு செயல்வேண்டா தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்.பி ஞர்க்கேயும் நோவச் செயிளுேன் மை யில். (பழமொழி 335) கண்பு நிறைக்க அன்புடையாரும் அல்லலை உள் ள ம் பொருள்; ஆதலால் எவரிடமும் இன்னு செயல் வேண்டா என்.அ இக் காலாசிரியர் இவ்வாறு மாங்காை வேண்டியுள்ளார். இனிய செயலாலேயே மனிதன் புனிகளுகிருன். கண்ணளி யுடையணுய் உயிர்களுக்கு கன்மை செய்து வருபவன் புண்ணிய வாகு யுயர்ந்து எண்ணரிய இன்ப கலன்களை எய்துகிருன். மன்னுயிர்க்கு இரங்கி நன்மை மருவினுேன் மாண்புயர்ந்து தன்னுயிர்க்கு இன்பம் கண்டு தருமவான் ஆகி நின்ருன்; புன்னுரிை அளவு தீமை புரியினும் புலையாய் மீண்டு வன்னியின் வருத்தும் அல்லல் வல்விடம் ஆகும் அன்றே. (பாண்டியம்) இசும் புரிபவரது உய மகிமையையும், இன்னு செய்பவாது இழி துயரையும் விழி தெரிய இது விளக்கியுளது. வன்னி=இ. அல்லல் வல்விடம் என்றது. அதனை யாதும் யாண்டும் ண்ேடாதே என்.று அச்சு. க்திக் கெளித்த கின்றது. கோகச் செய்தவன் கொந்து படுவான் என்பது பழமொழி யாய் வந்துள்ளது. செய்த துயர் செய்தவனைச் சேர்க்க வருக்த வ. தெய்வ கியதியாய் என்.றம் கேர்ந்துள்ளது.