பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1544 திருக்குறட் குமரேச வெண்பா வுரைகள் கூறினுன். பொருள் பொதிக்கு அருள் சுரங் த வங்அக்த அறிவுரைகளுள் சில அயலே வருகின்றன. ஆபுத்திரன் தான் ஆங்கவர்க்கு உரைப்போன்: நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்! விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும் இதனெடு வந்த செற்றம் என்ன? முதுமறை அந்தணிர்! முன்னியது உரைமோ! (மணிமேகலை, 11) தீது புரிந்த வேதியரை கோக்கி இன்னவா. ஆகவோ அறிவு கலன்களை இவன் அருளி யிருக்கிருன். பசுவின் நீர்ா சீர்மைகளையும் பயன் கயன்களையும் உணர்க்கியிருப்பவை.ஒங் . சிக்கிக்க வுரியன. ஆ துயர் கண்டு கெஞ்சு கடுக்குற்ற நெடுங்க. உகுத்து என்ற கல்ை இவனுடைய கருணைப் பண்பைக் கனடு கொள்ளுகிருேம். ஒர் உயிரின் கொலையை நீக்கும் பொரு :களவும் செய்யலாம், பொய்யும் சொல்லலாம் என்பதை இவய டைய செயல் நயமாய்த் தெளிவுறுக்கியுளது. கள்ளாமை பொய யாமை முதலிய கருமங்கள் எல்லாவற்றுள்ளும் கொல்லா கலை சிறந்தது; அதனைப் பேணுவதே போறமாம் என் வ உண்மையை உலகம் அறிய இவன் உணர்த்தியருளினன். எல்லா விரதம் இயல்பொக்கும் ஆயினும் அல்லா விரத மனையாயவர் கட்குக் கொல்லா விரதம் குடை மன்னவா மெனின் வெல்லா வகையில்லே வீங்கெழில் தோளாய்! (சூளாமணி, கெர்லே நின்று தின்றுழல் வானும் பெரியவர் புல்லுங்கால்தான்புல்லும் பேதையும்- இல்லெனக்கொா தியென் பவனை நகுவானும் இம்மூவர் யாதும் கடைப்பிடியா தார். (திரிகடுகம் 71) கொலேயிற் கொடும்பாவம் இல்லையே கொல்லா கிலையின் பெருமை கினை. கருணையும் சக்கியமும் கண்களாக் கானுக.