பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 75.15 324. நாடி மருளசங்கர் நல்லதென்று கொல்லாமை கூடிநின்றர் என்னே குமரேசா-தேடியென்றும் நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி (4) இ-ள குமரேசா! கொல்லாமை ஒன்றே கல்லது என்று மருள சங்காகேவர் என் அருள் புரிந்து கின்ருர்? எனின், கல் ஆ.மு. எனப்படுவது யாது ஒன்றும் கொல்லாமை குழும் நெறி என்க. கல்ல கரும நெறி என்று சொல்லப்படுவது எந்த உயிரை யும் கொல்லாக அக்க கீர்மையிலேயே நிலைத்துள்ளது. யா.தர் எனின், என்.று இவ்வாறு வினவி விடை கக்கது அற கெறிகளை இகியுணர்க்கவர் ஒர்ந்து சிக்கித்து உணர. கல்லகை கயங் த கொள்ளுக; அல்லகை இகழ்ந்து கள்ளுக; எல்லார்க்கும் இகம் புரிக எவ்வுயிர்க்கும் யாதும் இடர் செய் யாதே; இேைவ கொல்லாமை குழும் நெறியாம். கல் ஆறு = கல்ல வழி. உயிர் துயர் நீங்கி உயர்கதி அடைய அரிய இனிய கெறி. முக்கி நெறி பத்தி நெறி யோக நெறி ஞான கெறி அற நெறி கன்னெறி என இன்னவாறு நெறிகள் மருவியுள்ளன. சுகமான வழி துன்பம் இல்லாத இன்ப நிலைக்கு எவரையும் எளிதே விரைந்து கொண்டு போகிறது. யாரையும் என உயர் கினையால் கருத யாது ஒன்றும் என்று இங்கினம் குறிக்கது என். எனின், இழிக்க பியானிகளி டத்தும் இாங்கியருளவே. எக்க உயிரை யும் யாதும் வகை புரிய லாகாது. எவ்வழியும் இகமே செய்ய வேண்டும். புல் தடு செடி கொடி மாம் முதலிய ஒாறிவுயிர்க்கும் ஊறு கோமல் போருளோடு ஒழுகுவதே பேரறிவாளர் இயல்பாம். கொலை தழைக்க பொழுது பழியும் பாவமும் விளைந்து வரும் ஆகலால் அது நுழையாமல் பாதுகாத்து வருவதே தெளிவான அறிவாம். உயிர் துயர் உரு கதே உயர் கெறி. கொல்லாமை சூழும் நெறி நல் ஆறு என்ற கல்ை அங்கனம் குழாக பெர்ல்லாக் புலை வழியாம் என்பது புலய்ை கின்றது. 194 --- s