பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. (3) σ5 που Gυ π σσ Lρ 1559 கருதுதிர் என்றும் பொல்லாக் கடையர் ஆயினும் கொல்லாமல் அரனைவந் திப்பரேல்வான் ஆள்வதற்கு ஐயம் இன்றே. (அருளாடல்) கொல்லா விாகம் பூண்டு பிறவி ர்ேந்து காரை பேரின்பம் பெற்றுள்ள நிலையை இவற்றுள் உற்று உணர்ந்து கொள்கிருேம். சரிதம் 3. காகன் என்பவன் ஒரு வேடர் கலேவன். கானக வாழ்க்கை கடக்கி வங்கான். ஒரு நாள் முக்கல முனிவாைக் கண்டான். அன்பு மீது i க்க அலாத அடியில் விழுந்து கொழு கான். இவ னது கல்ல நிலையையும் பொல்லாக கொலே வாழ்வையும் கோக்கி அவர் உள்ளம் இயங்கிஞர். உறுதி கலன்களை உாைத்தார்: * அப்பா! பிராணிகளைக் கொல்லுவது கொடிய பாவம்; அதனல் உயிர்க்கே எல்லையில்லாத துயரங்களை விளைத்துக் கொள்கிருய்; ஈனமான ஊனுணவை ஒழித்து விடு; கானிய உணவை உண்டு வா; துன்பம் இல்லாத இன்ப வாழ்வை நீ அடைவாய்!” என்.ண இவ்வாறு இகமாய்ப் போதித்தார். அங்க மாதவருடைய உரை களைக் கேட்டதும் இவன் உள்ளம் தெளிங்தான்; வில் அம்பு முதலிய கொலைக் கருவிகளை அயலே வீசி எறிக்கான்; கொல்லா விாகம் பூண்டான். ஒரறிவுயிர்க்கும் ஊறு செய்யாமல் போரு ளாளனுய் ஒழுகினன். முன்பு செய்த கொலை வினேகளை எண்ணி எண்ணிக் கண்ணிர் சொளிங்து அழுதான். உண்ணும் உணவும் பருகும் ருேம் துறந்து அருக்கவம் புரிக்கான். மீண்டு பிறவாக மேலான கதியை அடைக்கான். கொல்லாமை மேற்கொண்டு முழுகுவான் வாழ்நாள் மேல் உயிர்உண்ணும் கூம்மச் செல்லாது என்பதை இக்க முவரும் யாவரும் அறிய உணர்த்தி கின்றனர். கொன்றுமுன் தின்ற நாகன் கொல்லாமை மேற்கொண் டன்று நின்றதால் இறவா இன்ப நிலையினை நிலையாய்ப் பெற்ருன் நன்றறி மாந்தர் இந்த நலம் உணர் கிலராய் அந்தோ கொன்றுபின் கூற்றம் கொல்லக் கும்பிவிழ்ந் தழுந்தல்என்னே! கமரேன்று உயிர்கள்பால் கல்லருள்செய் வான எமனும் பணிவான் எதிர்ந்து. எமபயம் நீங்கி இனிய பயன் கானுக =il-ir"!