பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1258 திருக்குறட் குமரேச வெண்பா தம்கருமம் என்றது உண்மையான உரிமையை ஊ ன அ உனா அமைந்தது. கன் இனிய உயிர்துயர் உருமல் எவ்வழியும் உயர்வான சுகக்கை அடைவது கவத்கிேைலயாம். ஆகவே அதனே உரிமையாச் செய்பவன் கன்கருமம் செய்தவளுகிருன். மனிகன் உடலும் உயிருமாய் மருவி யுள்ளான். உடல் நிலையின்றி அழிந்து ஒழிவது. உயிர் என்றும் நிலையாய் நின்று நிலவுவது. துயர் நீங்கி உயிர் உய்யும் வகையைச் செய்யாமல் உடலைக் கொழுக்க வளர்த்து ஊன கிலையில் இங்கி ஞான சூனியமாய்க் செத்து ஒழிபவரே எங்கும் வளமாய் நிறைந்திருக்கின்றனர். பொறி புலன்களை அடக்கி உள்ளம் தாயாாய் ஒடுங்கி உயிர்க்கு உய்தி காடுபவர் மிகவும் அரியாய் அருகியுள்ளனர். புலையான உலக ஆசைகளில் அழுக்கவே உண்மையுணர்வு ஒழிந்து போகின்றது; அது போகவே அவலமருளாாய் இழிந்து ஆன்ம கலனை இழந்து அவமே அழிய நேர்கின்ருர். கவம் செய்யாமல் இருப்பவர் கம் உயிர்க்குக்_கொடிய அயரங்களைப் புரிபவ ாாகின்ருர் ஆதலால் அ வ ம் செய்வார் என்ருர். அவம்=கேடு அழிவு. கவத்கர் தம் உயிர்க்கு இன்பம் செய்கின்ருர். அவத்தர் கம் உயிர்க்குத் துன்பம் புரிகின்ருர். ஆசையுட் பட்டு என்ற து கவம்படியாமல் அவம் படிந்துள்ள அக்க மோசமான நீச நிலையை நினைந்து கெளிய. தவம் படிக்க வர் ஈசன் அருள் படிந்து இன்புறுகின் ருர்; ஆசை படிந்தவர் அல்லலே படுகின்ருர். ஆசையுட் பட்டவர் அல்லற் பட்டவர் ஆசையுட் பட்டவர் அளற்றில் பட்டவர் ஆசையுட் பட்டவர் அயர்வில் பட்டவர் ஆசையுட் பட்டவர் அரங்கப் பட்டவர். (1) ஆசையில் லார்களே அறவர் மேலவர் ஆசையில் லார்களே அருந்தவத்தினர் ஆசையில் லார்களே அருட் கலப்பினர் ஆயிைல் லார்களே அரிய முத்தர்கள். (காசிரகசியம்,