பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.264 திருக்குறட் (கமரேசி வெண்பா பொன்னத் தீயிடைப் பெய்தல் அப் பொன்னுடைத் துய்மை தன்னைக் காட்டுதற்கு என்பது மனக்கொளல் தகுதி உன்னைக் காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் பின் ஜனக் காட்டுவது அரியதென் றெண்ணி யிப்பெரியோன். (இராம்ா, மீட்சி, 123) இலங்கைச் சிறையில் கடுமையாய் கோற்றிருந்த சிதை துன்பங்கள் பல கோய்ந்து வந்தாள்; முடிவில் தீயுள் பாயும்படி காயகன் கூற அவ்வாறு பாய்ந்து அதிசய ஒளியாய் எழுக்காள். அந்த நிலையைக் தசரத மன்னன் இங்கவாறு அக்குலமகளிடம் கலமாக் கூறி உள்ளம் தெளிய உவந்து கேற்றினன். சுடச்சுடரும் பொன் போல் இத்தவப்பொன் துன்பம் சுடச் சுட உயிர் ஒளி விசி உயர்நிலையில் ஒங்கியுள்ளாள். அவ்வுண்மை யைக் காவியங்களில் சிவிய ஒவியமாக் கண்டு யாவரும் உவங்து புகழ்ந்து இங்கக் கற்பாசியைக் த கித்து வருகின்றனர். பொன்னே உவமை கூறிய கல்ை தவம் புரிவோாது கலைமை கிலைமை , அ டப் தன்மைகளை உணர்ந்து கொள்ளுகிருேம். இழைத்திடலவேண்டும் யோகம் யோகம் நன்று இழைத்தான் ஆயின் பழுத்திடத் தழலில் சுட்ட பசுஞ்சுடர்க் கனகம் போலத் தழைத்தெரு, கின்ற உள்ளம் தன்னுழைப் பற் றி நின்ற அழுக்கறும் அற்ற காலத்து அமலனே அறிய லாகும். பாகவதம், 3-8) வருந்தி யோகம் புரிக்கால் கழலில் சுட்ட கனகம் போல். மனம் புனிகமாய் ஒளி. விசி வரும்; வாவே ஈசனை நேரே கண்டு: பேரின்பம் பெறலாம் எனக் கபிலமுனிவர் இவ்வாறு அருளி யுள்ளார். கவயோகியின் வாய்மொழி மிகவும் தெளிவாயுளது. 'r உலோகங்களு ள் கங்கம் உயர்ந்தது; உலகமக்களுள் தவம் புரிபவர் உயர்குல் மகான்களாய் ஒளிமிகுந்து நிற்கின்ருர். தங்கமே அனேயார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திருக் கோயில்கண் டிடவும் துங்கமே பெறுஞ்சற் சங்கம் நீடுழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்