பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1298 திருக்குறட் குமரேச வெண்பா தன் நெஞ்சம் என்றது கவம் உடையான் . ள்ளக்கின் தகைமை அறிய வந்தது. உயிர்க்கு இனிய உறவாய் யாண்டும் புனிதம் கோய்ந்து உய்தி புரிய வுரியகே செய் கவக்கின் கிவ் விய மன மாம். அத்தகைய உக்கம கெஞ்சம் குற்றம் படின் அவன் எத்தகைய உயர் கவசியாய்க் காணப்படினும் யாகொரு பலனும் காணுமல் தீகே அடைய கேர்கின்ருன். தவம் என்பது ஆன்மாவை அணுகியது. அயலான மயல் கள் அனுகாதது ; புலையான உலக நகைகள் யாவும் த முக்த மனம் மொழி மெய்கள் அடங்கிப் புனிக நிலையில் உறைந்திருப் பதே தவமாய் உயர்ந்து ஈறிலின்பம் அருளி வருகிறது. தவ வழியே சிவ ஒளியைச் சாரலாகும் என் மகனுல் கவன் துக்கும் சிவத்துக்கும் உள்ள உறவுரிமையை உணரலாகும். மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கிள மா மதிதுடும் விகிர் தன்தன்னை எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை இடர்க்கடலில் விழாமே ஏற வாங்கிப் பொய்த்தவத்தார் அறியாத நெறிநின் ருனேப் புனல்கரந்திட்டு உமையொடொரு பாகம் நின்ற தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே. (தேவாரம்} மெய்த்தவம் என்ற இறைவனை அப்பர் இப்படிக் குறித் திருக்கிரு.ர். பொய்த் தவத்தார் அறியாத நெறி கின்ருன் என்றது கடவுளின் நிலைகெரிய நின்றது. மனம் மாசு படியாத மெய்த் தவ. ரே ஈசனை அடைகின் முர். மாசு படிந்தவர் மாருய் விழ்கின்ருள். தன் கெஞ்சம் இழிந்து குற்றம் அடைக்கிருக்கவும் கான் சுக்கமான உயர்க்க சுவசிபோல் வேடம் பூண்டுள்ளவன் உலகள் கானா வஞ்சித்து வருகலால் அவன் மிகவும் கொடியவளுகிருன். தன்னெஞ்சம் தனக்குச் சான்றது வாகத் தத்துவம் நன்குன ராதே வன்னெஞ்சன் ஆகிக் கூடமே புரிவோன் வஞ்சகக் கூற்றினும் கொ டியோன்