பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 306.9 என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடம் உட் கொள்ள: சென்றது மிடற்றில் அன்ன திறத்தினே யாரும் நோக்கி இன்று எமதுயிர்நீ காத்தற்கு இங்கிது சான்ருய் அங்கண் நின்றிட அருடி என்றே நிமலனைப் போற்றல் உற்ருர். {4} போற்றலு மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணியது என்ன மாற்றருந் தகைமைத் தா ன வல்விடம் நிறுவி அன்னுர்க்கு ஏற்ற நல் அருளேச் செய்ய பாவரும் இறந்தே இன்று தோற்றின ராகும் என்ன ச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார் ) (கந்த புராணம்: த சிே) மால் எங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங் கோல் எங்கே வாைேர் குடிஎங்கே-கே ப்ேஞ்சேர் அண்டம் எங்கே அவ்வவ் அரும்பொருள் எங் கே தினது கண்டம் அங்கே நீலமுருக் கால். (அருட்டா) கண்ணுதற் கடவுள் கண்ணுேடி யிரங்கி, கடல் நஞ்சை யுண்டு விண்ண வரைக் காத்தருளி யுள்ள உண்மையைக் இது வார்த்துக் காட்டியுள்ளது. நேர்ந்துள்ள கிகழ்ச்சி கள் யாவும் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வுரியன. சரிதம் 2. அங்கதன் என்பவன் மகத தேசத்திலே வாருணம் என்னும் நகரில் இருந்தவன். இராயசிங்கன் என்னும் குறுகில மன்னன் மகன். தங்தை காலமான பின் அன சுரிமையை இவனுடைய தமையன் அடைந்தான். பதுமன வதி என்னும் மனேவியை மணந்து சிறந்த செல்வங்க ளோடு இவன் தனியே வாழ்ந்து வந்தான். திருமாலி டம் பேரன்புடையவன் ஆதலால் பாகவதர்களே எவ்வழி யும் செவ்வையா உபசரித்து ஆதரித்து வந்தான். இவ: னிடம் விலையுயர்ந்த அரிய வயிர மணிகள் இருந்தன. சகந்நாதத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கே அவை உபயமாக உரிமை செய்யக் கருதியிருந்தான். அந்த மணிகளேத் தனக்குத் தரும்படி அண்ணன் கேட் டான். இவன் மறுத்தான். அவன் கடுங்கோபி ஆதலால் இவ&னக் கொன்று விடக் கன்றி கின்ருன். உணவில்