பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : 56 திருக்குறட் குமரேச வெண்பா கிறைந்தவன். தசரத மன்னனுடைய உயிர்த்தோழன். இராமன் வனவாசம் செய்ய நேர்ந்து வந்தபோது பஞ்ச வடி அருகே அவ்வீரனே இத்திரன் கண்டான். தன்னை அறியாமலே அன்பு மீதுார்ந்து ஆர்வத்துடன் வினவி ன்ை. உண்மை தெரிந்தான்: உள்ளம் உருகினன்: பழ. மையைக் கிழமையுடன் கூறினன். கூ ற வே தன் தந்தையை நேரே கண்டது போல் நெஞ்சம் கரைந்து அக்கோமகன் கெடிது தொழுதான். அந்த மூவரையும் உழுவலன்புடன் அழைத்துப்போப் பஞ்சவடி அயலே ஒர் இனிய பொழிலில் இருக்கச்செய்து எவ்வழியும் பாதுகாத்து இதம் புரிந்து வந்தான். வருங்கால் மாய: மானே ஏவி இராமனே வஞ்சித்துச் சீதையைக் கவர்ந்து கொண்டு இராவணன் தேர் மேல் ஏறி வான வீதியின் போவதை இடையே இவன் கண்டான். அதிவேகமாய்ப் பாய்ந்து எதிரே மறித்துத் தேரை நிறுத்தினன். அவன் திகைத்து கின்ருன். அந்த கிலேயில் இந்த மதிமனன் அவனுக்கு அதி நயமா இடித்து அறிவுறுத்தின்ை: கெட்டாய் கிளேயோடுநின் வாழ்வை எலாம் சுட்டாய்! இது என்ன தொடங்கினை நீ? பட்டாய் எனவே கொடு பத்தினியை விட்டு ஏகுதியால் விளிகின் றிலேயால்: - (1) பேதாய்! பிழைசெய்தனே! பேருலகின் மாதா அனேயாளே மனக்கொடுநீ - யாதாக நினைத்தனை? எண்ணமிலாய்! - ஆதாரம் நினக்கினி யார் உளரோ? (2) கொடுவெங்கரி கொல்லிய வந்த தன் மேல் விடும் உண்டை கடாவ விரும்பினையே! அடும்என்பது உணர்ந்திலே ஆயினும்வன் கடுவுண்டு உயிரின் நிலை கானுதியோ? (3) இம்மைக்கு உறவோடும் இறந்தழியும் வெம்மைத் தொழில் இங்கிதன் மேல் இலையால்; அம்மைக்கு அருமா நரகம் தருமால் எம்மைக்கு இதமாக இது எண்ணினை நீ? . (4) .