பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 97. மானம்

இன்றி யமையாச் சிறப்பின வாயினும்

குன்ற வருட விடல்.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின்.

புகழின்றால் புத்தேணாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை

961

962

96.3

964

965

966

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.

967

மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீ.ழிய வந்த விடத்து.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.

8. திரு-எண்6

968

969

970