பக்கம்:திருக்குறள் உரை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் 125. நிறை அழிதல் 1251. காமக் கணிச்சி உடைக்குநிறையென்னும் நானுத்தாழ் விழ்த்த கதவு. 1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். 1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். 1254. நிறையுடையேன் என்பேண்மன் யானாவென் காமம் மறையிறந்து மன்று படும். 1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று. 1256. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். 1257. நானென ஒன்றே அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். 1258. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றேதம் பெண்மை உடைக்கும் படை. 1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. 1260. நிணந்தியில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்துடி நிற்போம் எனல். 325 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை