பக்கம்:திருக்குறள் உரை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் 128.குறிப்பறிவுறுத்தல் 1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு. 1272, கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1273. மணியில் திகழ்தரு நூல்போல் பேதை மடந்தை அணியில் திகழ்வதொண் றுண்டு. 1274. முகைகொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. 1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன் றுடைர்த்து. 1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து. 1277. தண்ணந்துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. 1278, நெருநற்றுச் சென்றாரெம் காதலர்யாமும் எழுநாளேம் மேனி பசந்து. 1279. தொடிநோக்கிமென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதான்ை டவள்செய்தது. 1280. பெண்ணினாற் பெண்மை உடைத்தெண்ய கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. 327 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை