புலவர் என்.வி. கலைமணி
187
முறைப்பட - நெறிக்கேற்றபடி,
ஒழுங்காக, (640).
முறையர் = உறவினர், (598).
முற்பகல் = உச்சி சூரியனுள்ள
முற்பகல் நேரத்தில், (819).
முற்றியவரை = சூழ்ந்தவரை, (748).
முற்றி = சூழ்ந்து, முற்றுகையிட்டு,
(747).
முற்றியாங்கு = முடிவடைந்தால்,
(676).
முற்று ஆற்றி - முற்றுகையிட வலி
யராகி, (748).
முற்றும் = பகைவரைச் சூழ்ந்து
விடுவதற்கேற்ற, (491). முனிய = வெறுக்க, (191). முனை = போர் முனை, (749). முன் இன்று = முன்னே இல்லாத
போது, (184). முன்கை இறை = கையின் மணிக்
கட்டு மூட்டுவாய், (1157). முன் = முன்னால், முன்பு, (59, 184). முன்னம் = முன்னமேயே, (1277). முன்னர் முன்னதாக, முன்னிலை
aി്, (435, 716).
மூக்கு = முகத்தின் வெளியே
நீண்ட பகுதி, (277).
ப்ட்டர் = விழுங்கப் பட்டார், (936).
மூத்த = முதிராத, (44.11.
மூத்தற்று முதுமையடைந்தது
போல, (1007).
மூவர் = திருமணமாகாதவர், துறவி, இறந்தார் மூவர்
1பெற்றோர், மனைவி, மக்கள் என்பது நாவலர் உரை,
(41); ஒற்றர் மூன்று பேர், (589). மூன்றன் : மூன்றினுடைய, (360,
384). மூன்றின் = மூன்றினோடு கூடி,
(688).
மூன்று = துரங்காமை, கல்வி
யுடைமை, துணிவுடைமை இல் அரசனின் மூன்று பண்புகள்,
(383).
மெய் உடம்பு, (65, 619, 925); உண்மை, (249, 300, 354, 355, 356, 423); நீதி, (857).
மெய்மை = மெய் கூறுதல், (952).
மெய்யறியாமை = மெய் மறத்தல், தன்னை மறத்தல், மயங்குதல், (925).
மெய்வேல் = மார்பில் பாய்ந்து
கிடந்த வேல், {774).
மெலிந்து = நினைந்து, இளைத்து,
(அதிகாரம் 117). (இது திருக்குறளில் வரும் 117-வது அதிகாரம், பெயர் படர்மெலிந்து இரங்கல். பிரிவு