திருக்குறள் சொற்பொருள் கரபி
శిఖీ
அறிவது = கண்டறிவது, மதிப்பது, அறிவினான் = தான் பெற்றுள்ள (51); ஒன்றனை அறிவது, அறிவினால் (நாவலர் நெடுஞ் {293); அறிந்து கொள்வது, செழியன்); துறவிகள் தாம் (1255). பெற்ற '!
a- #. னிசாமி உரை); அறிவால் அறிவல் = அறிவேன், (1129). #; உரை) அறிவுடை அறிவறித்து = அறியவேண்டி யனாகிய அதனால், (மணக்
யவற்றை அறிந்து, (123); அறிவினால் அறிய வேண்டி யவற்றை அறிந்து, (618). அறிவன் = மெய்யறிவினை உடையவன்; அறிவாற்றலில் சிறந்தோன், கடவுள், (2). அறிவனம் = அறிந்து செய் வோம்,
(36). அறிவாரின் = (1972). அறிவார் = அறிந்தவர், (427, 428,
995, 1053).
அறிவன் =
யுடையவன், (215).
அறிகின்றவரினும்,
அறிவினை
அறிவான் = அறிகின்றவன், (214,
318, 677, 701).
அறிவிப்ப = உணர்த்துவ, (1233).
அறிவிலா = அறிவில்லாத, நீதியை
அறியாத, {869).
அறிவிலார் = அறியார், அறியாதார்,
{i+0).
அறிவிலான் = புல்லறிவாளன்,
(847).
ல்லன் = அறிவில்லாத மற்றவர்கள், (1140). அறிவினவர் = அறிவினையுடை
யவர், (857, 915, 918, 941).
அறிவினர் = அறிவினையுடை
பார், (198).
அறிவி
জ্ঞ క్షా அறிவினை உடையவர்க்கு, (429).
|
குடவர்) (315).
அறிவினுள் = அறிவுத் திறன்களுள்,
(203).
அறிவு = அறிவுடைய, (51); அறிவோடு இணைந்த கல்வியறிவு (68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று, (123); கல்வியறிவு, (174, 179); அறியும் தன்மை, {214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507, 513, 622, 682, 684, 842, 847).
அறிவு அறிந்து = அறிய வேண்டிய
வற்றை அறிந்து, (618). அறிவு ஆண்மை = அறிவினை யுடையவராய் இருத்தல், (287). அறிவுடைமை = கல்வி கேள்வி அறிவொடு பகுத்தறியும் உண்மை. இது திருக்குறளின் 43-வது அதிகாரம். ஒருவன் கல்வி கேள்விகளினால் அறிவுடைமை பெறுவதும், அவற்றால் பயனடைவதும், அவன் உண்மை அறிவுடை யனாவது குறித்தும் கூறப்பட்ட அதிகாரமாகும்.! அறிவுடையார் = அறிவுடையவர், (463, 816), அறிவுடைய ராகிய காதலர், (1153).
அறிவும் = இயற்கை, செயற்கை
அறிவும், (1022).
அறிவே பேதைமை அறிவு,
(373),