பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பண்புடைமை பண்புடைமை என்ற நடத்தையை யாரிடத்தும் எளிதாகக் கலந்து பழகுவதால் எய்தலாம். அன்பு கொள்ளுதலும் குடிக்கேற்ப ஒழுகுதலும் இரண்டும் பண்பான நெறிகளாம். முகமொப்பு ஒருகுடி மக்கள் இப்பாகாது: நிறைந்த குணவொப்பு ஒப்பாகும். விருப்பத்தோடு நன்மை செய்து வாழ்பவரின் எளிய குணத்தையே உலகம் போற்றும். நட்பிலும் இகழ்ச்சி பிடிக்காது: பண்பாளரிடம் பகைவரும் மதிக்கும் குணங்களே இருக்கும். பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது: இல்லாவிடின் மண்ணாகிப் போயிருக்குமே. சமுதாயப் பண்பில்லாதவர் அரம்போன்ற 8്പfിധ அறிஞராயினும் மரம் போல்வர். நட்புக் கொள்ளாமல் தீமை செய்வாரிடத்தும் பண்பொடு பழகாமை இழிவாகும். யாரோடும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இப்பேருலகம் பகற்காலத்தும் இருளாகும். தீயவன் பெற்ற செல்வம் நல்ல பால் தீய பாத்திரத்தால் முரிந்த்து போலாம். 202 பொருள் 99.1 992 993 994 995 99.6 997 998 999 1 () () () குடியியல் அதிகாரம் 100 பண்புடைமை எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புகிட்மை என்னும் வழக்கு. 99 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை ன்ன்னும் வழக்கு. 992 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்த்ல் ஒப்பதாம் ஒப்பு 993 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. 994 நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள் ப்ாடறிவார் மாட்டு 995 பண்புடையார்ட் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். 996 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். 997 நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும். பண்பாற்றா ராதல் கடை 998 நகல்வல்லர் அல்லார்க் மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள. - 999 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று. 1000 203