பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை ஒழுக்கமுடைமை ஒழுக்கம் பெருஞ்சிறப்புத் தரும் ஆதலின் உயிர் கொடுத்தும் காக்க வேண்டும். எவ்வளவு வருந்தினாலும் ஒழுக்கமாக இரு: எவ்வளவு ஆராய்ந்தாலும் அதுவே துணை. விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு: ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு. கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான். பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ? ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு டண்டோ? உரமுடையவர் ஒழுக்கம் சிறிதும் தளரார்: தளரின் துன்பம் பல வருமென்று அறிவார். விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்: விடுவதால் பொருந்தாப் பழி வரும். நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம்.வித்து: தீயொழுக்கத்தால் எந்நாளும் துன்பமே. என்றும் ஒழுக்கம் உடையார் வாயிலிருந்து தவறியும் தீய சொற்கள் தோன்றா. உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே. 28 அறம் 1. 3 i 1 32 1.33 1 34 13.5 136 139 1 4 0 இல்லறவியல் அதிகாரம் 14 ஒழுக்கமுடைமை ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் వీ ੇ படும். (9 邯31 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணிை. 恪2 க்கம்_உடைமை குடிமை இழுக்கம் ရ္ဟိရ္ဟိန္ဒြီး பிறப்பாய் விடும். 133 மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்ப்ொழுக்கங் குன்றக் கெடும். 134 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. 135 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. - 忆6 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. 137 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். 138 ஒழுக்க ఆస్ట్రాల్డ్ ஒல்லாவே தீய §: வழுக்கியும் வாயாற் சொலல். 139 உலகத்தோடு ட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். 140 29