பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் . ஊக்கீம் உடைமை ஊக்கமே சொத்தாகும்; அது இல்லாதவர் பிற இருப்பினும் சொத்துடையர் ஆகார். 591 ஊக்கச் சொத்தே சொத்து: பொருட்சொ நில்லாது போய்விடும். * : 5 592 ஊக்கத்தைத் திண்ணமாகக் கையில் கொண்டவர் செல்வம் போயிற்றென்று வருந்தார். 593 GsFirftsaflsosom ஊக்கம் உடையவனது விட்டுவழி கேட்டுச்செல்வம் சேரும். 594 oಖಗೆಹ್ಲ நீளம் நீரின் அளவு: மாந்தர்தம் வாழ்வின் உயர்ச்சி ஊக்கத்தின் அளவு. 595 நினைப்பதெல்லாம் உயர்வையே நினைக்க: உயர்வு வராவிடினும் அந்நினைவை விடாதே 596 உறுதியாளர் அழிவிலும் ஊக்கம் தளரார்; அம்புகள் தைத்தாலும் யானை வலிபொறுக்கும். 597 உலகத்தில் பெருஞ்செல்வன் என்னும் சிறப்பை ஊக்கம் இல்லாதவர் அடையார். 598 பருமனும் கூரிய கொம்பும் இருந்தும் புலி தாக்கினால் யானையும் அஞ்சுமே. s99 ஆக்க மிகுதியே வலிமை அது இல்லாதவர்" நிலையால் மரம் வடிவால் மானிடர். § {}{} 122 - ஒருவந்தம் கைத்துடை யாா. அரசியல் அதிகாரம் 60 ஊக்கம் உடைமை உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று. 591 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். 592 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

  • , z 593

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. 594 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. 595 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது 596 தள்ளினும் தள்ளாமை நீர்த்து. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு, 5 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. 598 பரியது கூர்ங்கோட்டது. ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் 599 உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதிலார் மரம்மக்க ளாதலே வேறு. ... t ... 600 123 97