பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ളേണീബുങ്ങ് பொருள் நட்பாராய்தல் ஆராயாது நட்பதுபோல் கேடில்லை. ஏன்? நட்புச் செய்தபின் என்றும் விடுதலை இல்லை. 791 பலமுறை ஆராய்ந்து கொள்ளாத நட்பு இறுதியில் சாகும் துயரத்தைத் தரும். 79.2 குணம் குடிப்பிறப்பு குற்றம் கூட்டாளி எல்லாம் அறிந்து நட்புக் கொள்க. 793 நற்குடியிற் பிறந்து பழிக்கு அஞ்சுபவனை எது கொடுத்தும் நட்புக் கொள்வாயாக. ‘794. அழும்படி சொல்லி இடித்துரைக்கும் ஆற்றல் உடையவர் நட்பை உணர்ந்து கொள்க. 79.5 கேடுகாலத்தும் ஒரு நன்மை உண்டு அன்று நண்பர் யார் என்று அளந்து கொள்ளலாம். 796 ஒருவர்க்கு வருவாய் என்பது யாது? அறிவிலார் நட்பை அகற்றிக் கொள்ளுதல். 797 மனம் சுருங்கும் எண்ணங்களை எண்ணாதே - துன்பத்தில் கைவிடுவார் நட்பைக்கொள்ளாதே. 798 துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தியில் நினைப்பினும் நெஞ்சம் எரியும். 799 குற்றமிலார் நட்பைக் கொள்ளுக. எது கொடுத்தாலும் ஒவ்வாதார் நட்பை உதறித் தள்ளுக. . 800 162 நட்பியல் அதிகாரம் 80 நட்பாராய்தல் நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு 791 ஆய்ந்தாய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரம் தரும். 792 குடிழையும் குற்றமும் குன்றா னனும் அறிந்தியர்க்க நட்ப். 793 டிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் காடுத்தும் கொளல்வ்ேண்டும் நட்பு 794 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய - வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். 795 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் ளுரை 796 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விட்ல் . 797 உள்ளற்க உள்ளம் சிறுகுல கொள்ளற்க - அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு - 798 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும். 799 மருவுக மாசற்றார் கேண்மைஒன் lத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800 163 .