பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 3.33 அமைச்சியல் 55. சொல்வன்மை நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளது உம் அன்று. 54; ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. $42 கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். 643 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினுாங்கு இல். §44 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645 வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். §§§ சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648 பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்றாதவர். 649 இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது . உணர விரித்துரையா தார். 350