பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 இன்பம் 120. தனிப்படர் மிகுதி தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. * 1.191 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. 1.192 விழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. 1193 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். 1194 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்யவோ தாம்காதல் கொள்ளாக் கடை. 1195 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. 1196 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். 1197 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். 1198 ஈசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. 1 199 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. 12OO