பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 இன்பம் 133. ஊடலுவகை இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. 1321 ஊடலில் தோன்றும் சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும். 1322 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. 1323 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. 1324 தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலி னாங்கொன்று உடைத்து. 1325 உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. 1326 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். 1327 ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. 1328 ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. 1329 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். 133O