406
15. நெஞ்சொடுபுலத்தல்
துணையா வார் யாரென்றது தோழியைக்குறித்து. A s மகள் வாயில் மறுத்தவிடத்துத் தோழி நெருங்கிக் கூறிய வழி உடன் பட்டநெஞ்சொடு புலந்து வாயில் நேர்வாள் சொல்லியது. ஒ
1300. உறாஅ தவர்க்கண்ட கண்ணுமவரை ச்
செறாஅரெனச் சேறியென் னெஞ்சு.
(இ-ள்) என்னெஞ்சே! அன்புறாதாரைக்கண்ட விடத்திலும் அவர் செற்றம் நீங்குவாரென அவர் மாட்டுச் செல்லா நின்றாய் என்னே, (எ-று).
இஃது உணர்ப்புவயின்வாரா ஊடற் கண் தலைமகன் புலந்த வழி இன்னும் ஒருகால் உணர்த்துவோம் ‘ என்று கருதின நெஞ் சொடு புலந்து கூறியது.
இவை மூன்றும் புலவியின் கண் நிகழ்வதே யாயினும் நெஞ் சொடுபுலத்தல் சொல்கின்றா சாதலின் ஈண்டுக் கூறப்பட்டன. 1 s)
சானதங்_பு
16. புலவி
புலவிய வது தலை னே டு தலைமகள் புலந்து கூறுதல். இது வெளிப்பட்டு நிகழ்தலின், அதன்பின் கூறப்பட்டது.
1301 புல்லா திரா.அப் புலத்தி’ ய வருறு
மல்லல் யாங் காண்கஞ் சிறிது.
(இ- ள்) நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலக்க வேண் டும்; அவ்விடத்து அவருறு கலக்கம் யாம் சிறிது காண்போமாக. (எ-று) .
1. புலத்தை எண்பது மணக். பாடம்,