பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

100


வேறோரிடத்துப் புரக்கப்பெற்று மாந்தர்க்குதவலாம் ஆகலானும், வானமையாவிடத்துச் சிறிது காலம் முன்னரேயுள்ள ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள், கடல் போலும் நீர் நிலைகள் சிறிது காலத்திற்குதவலாம் ஆகலானும், அவ்விடைக்கால மாந்தவொழுக்கத்திற்கும் நீரின்றியமையாமை கூறப்பெறல் வேண்டி என்க.