பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. குறைகயப்புக் கூறல் உடு '). ப்பட்டு விலக்கல் (81. பைங்காண்) அங்ாவனம் உடம்படாது முன் பொதுப்பட விலக் 1. கா தா.ழி பின்னர்த் தன்ளுேடு தலைவியிடம் வேற் பாமயின் மை கூறிவிளக்கம் தரவேண்டிக், கடலிடத்தே அழுந்தினுல் எனக்கு முற்பட்டுத் தலைவி அழுந் .ா ள் y இன்றுவரை தலைவிக்கு என்னிடமுள்ள இனிய அன்பும் அருளும் இவ்வாறு ஆகும்; ஆதலின் பன் நின் கருத்தை முடித்துத் தருவேன், நீ வருந்த வேண் டாம்' என்று தோழி தான் உடம்பட்டு மட லேறுதலை விலக்குகின்ருள். குறிப்பு : கo. மடல்திறம் என்னும் இவ் அதிகாரம் 1. ஆற்ருது உரைத்தல், முதலான 9 துறைகளைக் கொண்டு படிகின்றது. கக. குறைநயப்புக் கடறல் குறை நயப்புக் கூறல் என்பது தலைமகனை மடல் விலக்கிக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பிக்க அவன் குறையை எடுத்துக் கூறுதல். 1. குறிப்பு அறிதல் (82. தாதேய்மலர்) இங்ங்னம் தலைமகனது குறையைத் தலைமகளிடம் கூறத்துணிந்த தோழி தெற்றெனக் கூறுவேனுயின் அவள் அதனை மறுக்கவும் கூடும்’ என உட்கொண்டு 'நம் புனத்தின்கண் முருகவேள் என்றே சொல்லத் தக்க ஒருவர் சின வேலேந்திப் பலகால் வருகின் ருர்; வந்து நின்று யாதும் உரையாடார்; அவரிடத்து யாம் செய்யத்தக்கது யாது என்று அறிகிலேன்' எனத் தோழி தலைமகளிடம் கூறினள். 2. மென்மொழியால் கூறல் (83. வரிசேர்) பின்னும் தலைவியின் நினைவை அறிந்த வளாய் ஒருவன் எரிசேர்ந்த தளிரை ஒக்கும் மேனியன்,