பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. சேட்படை Eட க 1.கா காவியை யான் சூட்டில்ை தலைமகள் நாணுவள்' ன் יי" ו(וו றி மறு த்தனள். 1 இசையாமை கூறி மறுத்தல் (98. கறமனை) த8ல மிகள் நாணுவள் என்று கூறி (தலைவி) தோழி அவள் நாணம் கிடக்க, குறவர் மனையில் உள்ள வேங்கை மலரை அல்லது, தெய்வத்திற்குரிய கழுநீர் முதலிய பூக்க 2ът је குட மாட்டோம்' என்று கூறி அம்மாலையை வாங்க மறுத்தனள். 8. செவ்வியிலள் என்று மறுத்தல் (97 கற்றில) அங்ங்னம் மறுத்த தோழி "இவள் தலைவி புடை பெயர்ந்து விளையாடாமையின் அன்னம் இவளைக் கண்டு இவளது மெல்லிய நடையைக் கற்கவில்லை; மான் இவள் கண்ணைக் கண்டு இவளது கண் நோக்கம் போன்ற நோக்கம் இன்னும் பெறவில்லை ; கிளி இவளுடைய பேச்சைப் போலப் பேசும் திறத்தை இன்னும் பெற வில்லை; என் பிள்ளை (தலைமகள்) இன்னும் விளையாட்டின் கண் உற்றிலள்; அது கிடக்க, நீர் என்னிடம் வந்ததும், நான் உமக்கு விடை கூறினதும், அவள் இன்னும் அறிந்திலள் ; ஆதலால் அவள் பக்குவி அல்லள் (செல்வியிலள்); செவ்வி பெற்றபின் நீர் தழைகொண்டு வரலாம் எனத் தலைவனிடம் கூறி | ததன ள. 9. காப்புடைத்தென்று மறுத்தல் (98. முனிதரும்) செவ்வியிலள் என்று கூறிச் செவ்வி பெற்ருல் குறை பில்லை என்ருள் தோழி என உட்கொண்டு தலைமகன் நிற்ப, 'கதிரவன் மறைந்தான்; இனி, தாழ்ப்பின் அன்னையும் முனியும், என் ஐயன்மார் நன்ருக ஆராயாமல் கரதம் செய்யும் மூர்க்கர்; இவ்விடமும் இனி இயங்கு வாயின்மையின் தனிமையைத் தரும்; ஐயனே ! உனது குன்றமும் இந் நிலத்தின் கண்ணதன்று; அதல்ை இங்கு நிற்கத் தகாது, நீர் நாளே வாரும்’ என்று கூறித் தோழி மறுத்தனள்.