பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை நான் உங்கள் ஊருக்கு விருந்தினன் ஆக .2 الا வருவேன்-148 8. இந்தக் குன்றிடத்தில் உங்கள் இடம் அரம்பையர் இருக்கும் இடமோ அல்லது யானேயின் எலும்பால் கட்டப் பட்ட குடிசையோ, கூறுங்கள்-251 s 4. காடு, மலே கடந்து சென்று நான் பொன் பொருளேக்கொண்டு வரும்வரை தலைவியை வாடாமலிருக்கச் சொல்லு-268 5. в твот தலைவியின் அதுதலேயும் தோளேயும் தைவந்து ஒன்அ சொல்ல முயன்ருல் இஃதென் கருதிச் செய்கின்ருர் என்று மயங்குவாள் தலைவி ; இன்சொல் பேசுவேயிைன் அதற்கும் உள்ளம் கடுங்குவாள். இனி வெளிப்படப் பிரிவுணர்த்திப் பொருண் முடித்துக் கடிதின் வருவலென் அறு தெளிவிப்பேயிைன் மனமகிழ்ந்து அதனைத் தேருள். ஆதலால் செப்பும் வகை இல்லை. ஆதலால் தலைவிக்கு எவ்வாறு சொல்லி ஏகுவன் என்று தல்ைவிக்குச் சொல்லாது தலைவன் பிரிகின்ருன்-270 6. கல்வியால் வரும் நலம் மேரு மலைபோல அளவு 7. தனக்கு நான் செய்த தலையளியை இவ்வாறு பிறர்க்குக் த லேவன் செய்வான் என உட்கொண்டு பொருமி அழுது புலந்து வருந்திள்ை. இஃதன்ருே இவள் புலக் கின்றவாறு :-366 16. தலைவன் கெஞ்சொடு கிளத்தல் (ங் - 15) 1. பொன்னே ஈட்டுவான் ஒட்டக்தரு நெஞ்சமே ே விரைகின்றது, தலைவியின் அதுண்ணிய கிடைக்கோ, பொருட்கோ ? இக்கானகத்துப் போவதும் மீள்வதும் செய் யாது கிற்கின்றது எதற்காக r என்று தலைவியை கிஃன்த்து தலைவன் தன் நெஞ்சொடு நொந்து கூறினன்-842.