பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. . அகபoபாருடபகுத +7 2. நெஞ்சொடு கொந்த தலைவன் "பேயிடத்துஞ் செய்வது அரிதாம் பிரிவை இவளிடத்தே ஆக்குவித்து இன்விடத்துப் போந்த கினது சிக்கனவு (இரக்க மின்மை) அஞ்சத்தக்கது" என்று தலைவன் பின்னும் நெஞ்சொடு /லந்து கூறினன்-348. o 3. செஞ்சொடு புலந்து கூறிப் பின்னும் பொருள்ம்ேற் செல்லாகின்ற உள்ளத்தொடு தலைவியை கினேந்து இப் பொன்னே விட்டு வேறு பொன் தேடியோ எம்மை வாழச் செய்வது ? இதற்கு யாம் உடம்படேம்” என்று தலைவன் பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறினன்-544. 4. மாலைக் காலத்து ஏறுவரவு கண்டு, இச் சிறந்த செக்கர் மாலே அவள் (தலைவி) பொறுக்கும் அளவன்று” என இரங்கித் தலைவன் வாடி உரைத்தான்-346. 5. இக் கார்காலத்து, தலைவி தன்னே கினேந்து ஆற்ருளாங்கொல்லோ எனப் பருவம் கண்டு தலைவன் இரங்கினன்-347. 6. தலைவியின் துன்பத்தை நீக்குவதற்குக் கடவுட் குப் பூசனே செய்யும் னேகரத்திற்கு என்னின் முற்படேல் ” என்று த லேவன் முகிலொடு கூறினன்-848. 7. தலைவியைப் பிரிந்து பொருள் தேட யான் பட்ட துன்பம் எல்லாம் இவளுடன் (தலைவியுடன்) அணையா முன்னம் மாய்ந்தது.” என்று தலைவன் உண்மகிழ்ந்து உரைத்தான்-351. 8. இத்துணைக் காலத்திற் கழிந்து தலைவன் வாயில் இன்று புகுதா கின்றன். மனேக்கடன் பூண்டலான் இனிப் புலந்து அடங்காதார் ஒருவரும் இல்லை' எனத் தலைவியின் வாயிலவர் கூறினர்.-362. 17. தலைவன் நெஞ்சொடு கிளத்தல் (ங் - 17) (தொடர்ச்சி) 1. தலைவியைக் கண்ட தலைவன், நான் பார்த்த இவள் டிருவளர் காமன் தன் வென்றிக் கொடி போன்அ. ஒளிர்கின்ருள்” GreosT வியப்புற்ருன்.