பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. அகப்பொருட்பகுதி 66 செயபாது என்னே வருத்துகின்றது" னேத் தன் கெருசொ டு ருைந்தினள் .—273. Μ" - 6. வெறி ஆட்டில் கூடுவது அறியாது தலைவி கவலையுற்றது வெறி ஆட்டின் பின்னும் கிறவே அறுபாடு ஒழியா காயின் அயலாா கூஅறுவன என்னும் இவ்விளர்ப்பு ஒழியு. மாயின் அதுயரமும்.அம் அத்தலைவனுக்கு காம் என்னுஅம்; இருவாற்ருனும் உயிர் வாழ்தல் அரி அ என்று தலைவி வருங்தினள.-257. 7. வெறி ஆட்டை விலக்கத் தலைவி நினைத்தல் "இருவாற்ருனும் மைக்கு உயிர் வாழும் கெறியில்லை. ஆதலால் தலைவர் பொருட்டு உற்ற நோயைப பிறர் சிதைக்க விடுவதைவிட காண் அறக்அம் கெறி விலக்கு விப்பன்' எனத் தலைவி தோழியைக் கொண்டு வெறி விலக்குவிக்க கினைத்தாள்.-358. 8. மனமுரசு கேட்ட தலைவி இம்முரசம் எவற்கோ அறிகின்றிலேன' என் ஆறு தன்னுள் கலக்கமுறநனள். —297. 9. திருமணம் ஆன பின்பு தலைவன் வேந்தற்கு உற் அழிப் பிரிந்தபோது கூதி காலம் வரவு கண்ட தலைவி, 'துணே யில்லா காரை தி தேடும் புயலினங்கள் நமக்கே மமை யடைந்தார்க்கு உதவி செய்யச் - قشر لأنها 37ةى சென்ருர்க்கும் சென் அ பொரு5ஆமோ? பொருந்துமாயின், நம்மை கினே : அ ஆறருராய், அவ்வினே முடிக்க மாட்டார்' எனக் கவலேயுறருள.-3.9. 10. திருமணம் ஆன பின்பு தலைவன் வேங் தற்கு, உம் அழிப் பிரிக்தபோது, இளவேனில் முன்னுவது கண்டு 'இக் குயில்கள் மாம்பொழிலேச் சுற்றும் வந்து பற்றின. இனி உயிர் வாழுமாறு ஒன்அம் கண்டிலேன்" என்று தலைவி இன்னல் எய்தினள்.-3:ச். தி. ஒ. க-5