பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெயருக்கு ஐம்பது ரூபாய் பணமும் அனுப்பி வைக்கிறேன்!...” கறுப்பன் கண்ணிர் பெருக்கினன்; மானசீகமாகத் தோன்றிய டாக்டரைக் கை தொழுதான். அவன் வாய், சராக்காயி! ராக்காயி!” என்று புலம்பியது.

  • அப்பா!'

'ஒண்ணுமில்லே சொக்கப்பா!......பொன்னம்மா கிட்டே சொல்லி அதோட அப்பன வரச் சொல்லு!’ என்ருன் கறுப்பன்.