பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置?4 பாமா காண்பது கனவா நனவா என்று தோன் ருமல் ஆனந்தத்தில் திளைத்துவிட்டாள். 'ஜீவ வீணையில் இன்ப சுருதி இணைந்துவிட்ட தல்லவா? மகிழ்ச்சி சுலோசனு, உங்கள் கதையில் ஒரு திருத்தம் மட்டும் செய்வீர்களா? திரைக்கதையின் சோக முடிவை இன்ப முடிவாக மாற்றித் தாருங்கள்... படத்தைத் தீபாவளியன்று ரிலீஸ் செய்ய உத்தேசம்...” என்ருர் சந்திரசேகரன். 'ஆஹா ஒற்றை ரோஜாவைச் சிரித்த ரோஜாவாக்க நானும் அப்போதே முடிவு செய்துவிட்டேன்...'