பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பிழையேற்றுக் கொண்டவளைத் தாமேற்றுக் கொண்டதனல் பெருமை சேரா மொழியேற்று, முறியாத துன்பங்கள் பலவேற்று முறிந்த வாழ்வை . இழையேற்றிப் புடைவைதனை கன்ருக கெய்வதுபோல் எடுத்துக் கூறி எழிலேற்றிப் பூவை.எஸ் ஆறுமுகம் இந்நூலை இயற்றி யுள்ளார். இரவல்கடை எழுத்தாளர், வான்கோழி எழுத்தாளர் இவர்கள் எல்லாம் ஒருவர்நடை போலெழுதிப் பிறர்கதையின் பெயர்மாற்றி உயாவு காணபா அருவிகடை எழுத்தாளர் பூவைன்ஸ் ஆறுமுகம் அன்ஞர் போலே இரவல்கடை அமைக்காமல் திருடாமல் இந்நூலை எழுதி யுள்ளார்! தும்பிக்கை விநாயகனத் திருவரங்கப் பெருமாளைச் சுட்ட கல்லைக் - கம்பத்தை, கற்சிலையைக் கடவுளென்ருல் எதிர்ப்பவனை க் கடவுள் மீது கம்பிக்கை அற்றவனை காத்தீகன் என்றிங்கே கவில்வோர் தம்மை - - - . . . வம்புக்கும் சண்டைக்கும் வரும்கூட்டம் என்கின்ருர்; வாழ்த்து கின்றேன்! - சென்னை-28. 66 ساسن گن سہی۔ l i ராஜா.அண்ணுமலைபுரம் - { சுரதா ضر