பக்கம்:திருமாவளவன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருமாவளவன்

தன்ைேடு ஒத்த, தன் ஆட்சிக்கு உட்படாப் பேர்.அரசுக ளாக மதிக்கப்பெற்று, அவ்வாறே, இரண்டாவது, பதின் மூன்ருவது கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளமையாலும், இவ்வரசுகளின் பழமையும், பெருமையும், மேலும் சிறந்து விளங்குவது அறியலாம்.

மூவேந்தர் ஆட்சிக்குட்பட்ட இப்பெருகிலப் பாப் பிற்கு வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு ?? என்றே ஆசிரியர் தொல்காப்பியனர் பெயரிட்டு அழைப் பாாாயினர். புறமும், சிலம்பும், மேகலையும் இக்காட்டைத் “தமிழகம்’ என்றே அழைத்துள்ளன. அவை: வையக வரப்பில் தமிழகம்” இடமிழ்கடல் வரைப்பில் தமிழகம்”* * சம்புத் திவினுள் தமிழகம்' என்பன.

இச் சேர சோழ பாண்டியர் மூவரும், ஒரு தாய் வயிற் றில் பிறந்தோர் எனவும், அவர்கள் தென்னுட்டில் நாகரிக வளர்ச்சிக்குத் தோன்றுமிடமாகிய தாம்பிாபர்ணி ஆற் றின் கரையில், கொற்கையைத் தலைநகராகக்கொண்டு வாழ்ந்து வந்தனர் எனவும், பின்னர் யாதுகாரணத்தாலோ அவர்கள், தம்முள் பிரிந்தனர் எனவும், அவருள் பாண்டி யர் ஆங்கேயே தங்கிவிட்டனர்" எனவும், என இருவரும் முறையே மேற்கினும், வடக்கினும் சென்று, தங்கள் தங்கள் பெயரால் தனியரசு அமைத்துக்கொண்டனர்

1. Ediets of Asoka.

2. தொல்காப்பியம் பொருள் செய்யுள். 79.

3. புறநானூறு 168.

4. சிலப்பதிகாரம் 3 : 37. 5. மணிமேகலை 17 : 62.

6. மூவேந்தரைக் குறிப்பிடும்போதெல்லாம், சோ, சோழ, பாண் டியர் என, பாண்டியர் ஈற்றில் கூறப்படுவதால், அவர் மூவருள் இளையராக இருத்தல்வேண்டும். ஆகவே, இளையராகிய அவர் இருந்த இடத்திலேயே இருந்துவிட்ட்னர் பேர்லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/14&oldid=578788" இலிருந்து மீள்விக்கப்பட்டது