பக்கம்:திருமாவளவன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருமாவளவன்

இத்தகைய சிறப்புக்களை உடைய உறந்தை, புலவர் பலரைத் தோற்றுவித்ததனுலும் பெரும்புகழ்பெற்று விளங்குவதாயிற்று. அவ்வூரில் பிறந்தோராக, இளம் பொன் வாணிகனுர், ஏணிச்சேரி முடமோசியார், மருத்து வன் தாமோதானுர், முதுகண்ணன் சாத்தனர், முதுகூத்த ஞர், கதுவாய்ச் சாத்தனர் என்ற புலவர்கள் இலக்கியங் களால் அறியப்படுகிரு.ர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/32&oldid=578806" இலிருந்து மீள்விக்கப்பட்டது