50 திரும்ாவளவன்
அவன் தாயத்தார், நாட்டில் குழப்பத்தை உண்டாக்கி விட்டுப் பிறந்த கரிகாலனையும் பிடித்துச் சிறையில் - வைத்துச் சிலகாள் ஆண்டு வரலாயினர். கிற்க.
இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டான் ஆகவே, நாடு அரசு இன்றி அலமரும் கிலேயைப் போக்க, அரசயானையை அவிழ்த்துவிட்டு அது தன் மீது ஏற்றிக்கொணர்ந்த கரிகாலனச் சோழநாட்டாசனுக்கினர் என்பர் சிலர். அவர்கள் அவ்வாறு கொள்வதற்குக் காரணமாய் விளங்கு வன,
§ { கழுமலத்தில் யாத்த களிலும் கருஆர்
விழுமியோன் மேற்சென் றதனுல்-விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது.”
என்ற பழமொழிச் செய்யுளும், "கழுமலம் என்னும் ஊரின்கண்ணே பிணித்து கின்றகளிலும், கருவூரின் கண்னேயிருந்த கரிகால்வளவன் கடிது இளையணுயினும்: அவன் சிறப்புடையதைலால் அவன்மேற் சென்று தன் மிசை எடுத்துக்கொண்டு அரசிற்குரிமை செய்தது' என்ற அதன் உரையுமேயாம். -
பண்டைய நாட்களில் அரசனே எல்லாம். ஒசோவழி அவன் தவறுசெய்தால் அதை எடுத்துக்காட்டி அறிவுரை கூறச் சில அறிஞர்கள் முயன்றது தவிர, அமைச்சர்கள், - ஆளுங்குழு என்ற வகையில் ஒர் அமைப்பு முறை இருந்த தாகக் கொள்வதற்கில்லை. அரசன் இறந்தால் அவனுக் குப்பின் அவன் மகனே அரசனதல் வேண்டும் என்ற முறையே கிலவி வந்துளத. அரசன் மகப்பேறின்றி இறந்தான் எனில், காட்டில் ஆளும் அமைப்பு என ஒன்