இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அரச உரிமை 55
பகையரசரைப் பாராட்டிய இவர், சீரும் சிறப்புமாகச் செங்கோல் செலுத்திய தன் உடன்பிறந்தாள் மகனைப் பாராட்டாகிறார். ஆனல், கரிகாலனை இவர் பாராட்டிய தாகச் சான்று ஒன்றும் கிடைத்திலது. ஆக, இங்கிலையில், ஒன்று, பாண்டியனைப் பாராட்டிய இரும்பிடர்த் தலையார் வேறு, கரிகாலனுக்குத் துணை செய்த அவன் அம்மான் இரும்பிடர்த் தலையார் வேறு என்ருவது, அன்றிக், கரிகாலனுக்கு இரும்பிடர்த் தலையார் துணை செய்தார் என்ற பழமொழிச் சான்று எற்கத் தக்கதன்று என்ருவது. கொள்ளுதல் நலம். - - .