பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

திருமுருகாற்றுப்படை

கல்லியாழ் கவின்ற நயனுடை கெஞ்சின் மென்மொழி மேவலர் இன்க, ம்பு உள ர நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலேயர் இன் கைப் 145. பருமம் தாங்கிய பணிக்கேந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவொடு ஒடுங்கிய தாம் புடை வால்எயிற்று அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுக்கிறம் பாம்புபடப்புடைக்கும்பல்வரிக் கொடுஞ்சிறைப் 150 புள் அணி நீள்கொடிச் செல்வனும் வெள் ஏறு வலவயின் உயரிய பலர் புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் நூற்றுப்பத்து அடுக்கிய காட்டத்து நாறுபல் 155 வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டு ஏங்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர் க்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருங் தெய்வத்து கல்கர் கிலேஇய 16 உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் புலர் புகழ் மூவரும் கலேவர் ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர ப் Iむ5

பகலில் தோன்றும் இகலில் காட்சி

கால்வேறு இயற்கைப் பதினுெரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நில பெறி இயர் மீன் பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு

வளி கிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் 170