பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

திருமுருகாற்றுப்படை

குண்டுசுனே பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லே இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலினர் இடைஇடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாம் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடகடை மகளிரொடு செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலேத் தண்தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலம் கொடியன் நெடியன் தொடி அணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்

மருங்கில் கட்டிய கிலன்நேர்பு துகிலினன்

முழவுறழ் தடக்கையின் இயல எங்கி மென்தோள் பல்பிண தழி இத் தலத்தந்து

200

305

270

215

குன்றுதொருடலும் கின்றதன்பண்பே, அதாஅன்று.

6. பழமுதிர் சோலே சிறுதினே மலரொடு விரை இ மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட கி.மீஇ ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு கிலேயினும் வேலன் தைஇய வெறிஅயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளலும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்தடை நிலையினும் மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர

忍20

235