திருமுருகாற்றுப்படை
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழைஅணி சிறப்பிற் பழையோள் குழவி வாளுேர் வணங்கு வில் தானே த் தலைவ 330 மாலை மார்ப நூலறி புலவ - செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிக்கோர் சொல்மலை மங்கையர் கணவ மைக்தர் ஏறே - வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ 3密5 குன்றம் கொன்ற குன் ருக் கொம் யத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கி.முவ பலர்புகழ் நன் மொழிப் புலவர் எறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக கசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள 220 அவந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎ ய் மண்டமர் கடந்தகின் வென் ருடு அகலத் த ப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் பெரியோர் எத்தும் பெரும்பெயர் இயவுள் w சூர்மகுங்கு அறுத்த மொய்ம் பின் மதவலி 3?5 போர்மிகு பொரு குரிசில் எனப்பல - யான் அறி. அளவையின் ஏத்தி ஆனது கின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் கின் அடி உள்ளி வந்தனென் கின்ளுெடு புரை யுநர் இல்லாப் புலமை யோய் எனக் குறித்தது மொழியா அளவைக் குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமகின் வண்புகழ் கயங் தென 385 இனியவும் நல்லவும் கணிபல எத்தித் தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்