பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை 23.

எல்லேயாக கிற்கும் தலைமையுடையோர், காமமும் மிக்க சினமும் நீத்த அறிவுடையோர், சிறிதளவேனும் இடும்பை என்பதை அறியாத இயல்புடையோர் மனம் பொருந்த வெறுப்பில்லாத ஞானம் பெற்றவர் ஆகிய முனிவர் முன்னலே புக;

188-143. புகையை முகந்தாற் போன்ற மெல் லிய அழுக்கு இல்லாத தூய உடையையும், மொட்டு அவிழ்ந்த மாலேயை அணிந்த மார்பையும் உடையவர் களும், காதிலே பொருத்தி வைத்துப் பார்த்துச் சுருதி கூட்டிய 5ரம்புக் கட்டையுடைய கல்லயாழிலே பயிற்சி யுடையவர்களும் அன்புடைய நெஞ்சையும் மெல்லிய மொழிகளேயும் உடையவர்களும் ஆகிய கந்தருவர் இனிய 5ரம்பை மீட்டிப் பாட ;

1 8-147. நோய்களே இல்லாமல் அமைந்த உடம்பை உடையோர், மாமரத்தின் விளங்கும் தளிரை ஒத்த மேனி உடையோர்,விளங்குக்தோறும் பொன்னே உரைத்தாற்போன்ற கேமலே உடையோர், இனிய ஒளியை உடைய மேகலேயைத் தாங்கியதும் தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ளதுமாகிய அல்குலே உடையோராகிய குற்றமற்ற மகளிரோடு, அப் பாடல் குற்றம் இல்லா மல் விளங்க; -

148-159. விஷத்தோ.ே உறைக்குள்ளே கிடந்த துவாரத்தையுடைய வெண்மையான யற்களே யும், கெருப்பைப்போல மூச்செறியும் பயங்கரமான மிக்க வலிமையையும் உடைய பாம்பு இறக்கும்படி யாக அடிக்கும் பல கோடுகளையுடைய வளைந்த சிற கைப் பெற்ற கருடனே அணிந்த உயர்ந்த கொடியை உடைய திருமாலும், வெண்மையான இடபத்தை வலப்பக்கத்தே துவசமாகத் தாக்கியவனும் பலர் புக