பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருமுருகாற்றுப்படை

மும் திண்ணிய தோளே உடையவனும் உமாதேவியார் ஒரு பாகத்தே தங்கி விளங்குபவனும் இமையாத முக் கண்ணே உடையவனும் திரிபுரத்தை அழித்த வலிமை மிக்கவனுமாகிய சிவபிரானும், ஆயிரம் கண்களே யும் நூருகிய பல வேள்விகளே முடித்து அவற்றினிடையே வந்த பகையை வென்று கொன்ற வெற்றியையும் உடையவன், நான்காக உயர்ந்த கொம்பும் அழகிய கடையும் உடையதும் தாழ்ந்த பெரிய வள்ந்த கையை உயர்த்தியதுமாகிய ஐராவதத்தின் பிடரி யிலே ஏறிய ஐசுவரியம் மிக்கவன் ஆகிய இந்திரனும்; 160-165. நான்கு பெரிய தெய்வங்களின் பாது காப்பை உடையதும், நல்ல நகரங்கள் கிலே பெற்றது மாகிய உலகத்தைப் பாதுகாக்கும் ஒன்றுபட்ட சங்கம் பத்தைஉடையவர்களும் பலராலும் புகழப்பெறுபவர் களும் ஆகிய அயன் அரி அரன் என்னும் மூவரும் பழையபடியே தலைவராகும் பொருட்டு, இன்பத்தை மிகுதியாக உடைய பூவுலகத்திலே தோன்றித் தாம ரையினம் பெறப் பெற்றவனும் கான்முகனுமாகிய ஒருவனேக் குறித்து, தன்னே வந்து தரிசனம் செய்ய:

166-176. சூரியனைப் போலத் தோன்றும் மாறு: பாடு இல்லாத தோற்றத்தையும், 5ான்காக வேறு பட்ட இயல்பினேயும் உடைய முப்பத்து மூவரும் பதி னெண் கணத்தினராகிய உயர்ந்த பதவியைப் பெற்ற வர்களும் விண்மீன்கள் தோன்றிற்ை போன்ற தோற் றத்தை உடையவர்களாய், காற்றிடத்தே நெருப்பு எழுந்தாற்போன்ற வலிமையை உடையவர்களாய், கெருப்பு உண்டாகும்படி இடி இடித்தாம் போன்ற குரலை உடையவர்களாய், மேலானதாகியதம் வேண்டு கோளில்ை தாம் பெறவேண்டிய முறைம்ையினைக்