பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை.

செங்கால் வெட்சிச் சிறிதழ் இடை இடுபு பைந்தாட் குவளே த் து இதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம் புரி வயின் வைத்துத் திலகம் தைஇய கேங் கமழ் திருதுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துக் துவர முடித்த துகள் அறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரி இக் கருங்தகட்டு உளே ப்பூ மருதின் ஒள் இணர் அட் டிக் கிளேக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும் பு இணைப்புறு பிணையல் வளே இத் துணைத்தக வண்காது கிறைந்த பிண்டி ஒண் தளிர் நுண்பூண் ஆகம் திகளப்பத் திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெரியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூார மகளிர் ஆடும் சோலே மந்தியும் அறியா மான்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலேங் த சென்னியன் பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் சூர் முதல் தடிந்த சுடர் இலே நெடுவேல் உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் குர்த்த நோக்கின் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தாங்கப் பெருமுலை அலக்கும் காதிற் பினர்மோட்டு

35

ε: ()

§

5

45

50