பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் -

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலே ஒண்தொடி க் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித் தோள் பெயரா 55 கிணம்தின் வாயள் துணங்கை துரங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் கல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து 60 எய்யா கல் இசைச் செவ்வேற் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு கலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனே ஆயின் பலவுடன் : கன்னர் கெஞ்சத்து இன்சை வாய்ப்ப 65 இன்னே பெறுதிங் முன்னிய வினேயே செருப்புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி வரிப்புனே பங்தொடு பாவை தாங்கப் - பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில் திருவிற் றிருந்த தீது தீர் கியமத்து 70 மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனேமலர் 75 அம்சிறை வண்டி ன் அரிக்கனம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று. 2. திருச்சீரலைவாய் வைந்துதி பொருத வடுஆழ் வரிதுதல் வாடா மாலே ஓடையொடு'துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கிற் கடுநடைக் 80