பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகா ற்றுப்படை

கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந்து அன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின் உறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப &5 ஈகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை சேண் விளங்கு இயற்கை வாண்மதி கவை.இ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் மனன்நேர்பு எழுதரு வாள்கிற முகனே இடு மாஇருள் ஞாலம் மறு இன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத் தன்றே, ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ 95 அந்தணர் வேள்வி ஒர்க் கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருளே எம்உற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே, ஒருமுகம் செறுகர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே, ஒருமுகம் 鲑 குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் - மடவரல் வன்னியொடு கை அமர்ந் தன்றே, ஆங்கம் மூவிரு முகனும் முறைகவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் - செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர் விடுபு 105 வண்புகழ் கிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க்கு எந்தியது ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை அங்குசம் கடாவ ஒருகை இருகை 1 f{}