பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


எவ்வுயிர்த்திரளும் என்னுயிரெனவே
எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை
அகற்றியே அச்சநீக்கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்
'சிவ சிவ’வென்று கூத்தாடி
ஒவ்வுறுகளிப்பால் அழிவுறாதிங்கே
ஓங்கவும் இச்சை காண் எந்தாய்

(திருவருட்பா -3403)

எனவரும் திருவருட்பாப் பனுவல்களாகும்.