பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 91

பதியவைக்கக் கருதியிருக்கவேண்டும். அதன் வெளிப் பாடாகத்தான்,

அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்' (30)

என்றொரு குறளைப் படைத்தார். - : . * நீத்தார் பெருமை’ (அவாக்களைத் பகுத்தறிவு துறந்தோர் பெருமை) அதிகாரத்தின் முனை இறுதிக் குறளாகப் பதிந்தார்; முடிந்த முடிவான முத்திரைக் குறளாகப் 1 2 பதித்தார். -

அந்தணர் என்போர் பார்ப்பனர் அல்லர்’.

'அந்தணர் என்போர் அறவோர்' என்றார். எதனால் அறவோர்?

! எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்'

அறவோர் என்று விளக்கம் தந்தார். செந்தண்மை (செம்மை + தண்மை) என்றால் செவ்விய-அழகிய குளிர்ந்த உள்ளத்தின் அருள் ஆகும் என்றார். இதனால், அம்+தண்+அர் என்னும் சொல் அமைப்பையும் அறிவித்

தவர் ஆனார்.

இதனை உணர்ந்த உரையாசிரியர் பலரும்

'செவ்விய தட்பம் செய்தலை' (மணக்குடவர்) 'செவ்விய தண்ணனியை” (பரிமேலழகர்). 'எல்லா உயிர்க்கும் அன்புடையர்' -سي- (பரிதியார்)

எவ்வகைப்பட்ட உயிர்க்கும் ஒத்திருக்கும் s

தண்ணனியை' (காலிங்கர்}