106 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை
வேறு வேறு கருத்திற்காக உள்ளது. வடசொல்லுக்கு ஏற்றிக் கூறப்பட்டது; அல்லது இரு சொற்கள் கொண்ட தொடராக அமைக்கப்பெற்றது. மூலத்தில் வடசொற்களே உரியவை. இவ்வாறு வடசொற்களாக உள்ளமை கொண்டே இவை தமிழர்க்கு உரியனவல்ல என்று கொள்ளலாம். இவை இக்காலத்து நடைமுறைகள்.
சங்க இலக்கிய கரும்புள்ளிகள்.
என்றாலும்,
இவற்றை ஒட்டிய பழக்கங்கள் முற்காலத்திலும் இருந்தன.
. பறவை குறுக்கிட்டால் நன்மையாகவும் தீமையாகவும் கருதும்-புள் ஒர்தல்' . அல்லது புள்நிமித்தம் நாள், நேரம் பார்க்கும்*நாள் ஒர்தல்'
வீட்டு நிகழ்ச்சிகளில் செய்யப்படும் கரணம்’,8 . நெல்லைக் கொண்டு சொல்லப்படும் குறி என்னும் * கட்டு';
தெய்வம் ஏறியதாக ஆடும் 'சாலினி’ ஆட்டம் (மது-610)
1. கபிலர் : புறம் : 124-1
குளம்பனார் : நற் : 288-6.7 3. தொல்காப்பியர் : தொல்
பொருள் : 143 4. மாங்குடிமருதனார் : மது. கா : 610 5. நெட்டிமையார் : புறம் : 15-21,22