இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
83 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை
வேள்விப்பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்'
என்று சிவபெருமானைப் பார்ப்பன இனத்தவனாகப் பரி பாடல் விளக்கியது
சிவனை மட்டுமன்று நான்முகனையும்,
ஆதி அந்தணன்'
என்றது.
தமிழ்நாட்டுக் கடவுள் சிவனும் பார்ப்பனர் ஆக்கப் பட்டார். . -
شهدای زوه بدة i فقهی ها و راه های : sقه
அந்தணர் என்னும்பெயரில் அவ்வினத்தார் உயர்த்தியே பேசப்பட்டனர்.
பார்ப்பனர் என்னும் பெயரிலும்,
அரசனைப் பா ர்த துப்
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே'
என்று பெருமைப்டுத்தினார்.
-ஏற்ற பார்ப்பான் ஈர்ங்கை கிறையப்
பூவூம் பொன்னும் புனல்படச் சொரிந்து'
என்று போற்றியதாகப் பாடினார்.
1. கடுவன்
இளவெயினனார் : பரி : 5–26, 27 2. கடுவன்
இளவெயினனார் : Luff : ' 5–23 3. கபிலர் : பரி : 63—l
4. அவ்வையார் : புறம் : 367-5