பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

வேள்விப்பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்'

என்று சிவபெருமானைப் பார்ப்பன இனத்தவனாகப் பரி பாடல் விளக்கியது

சிவனை மட்டுமன்று நான்முகனையும்,

ஆதி அந்தணன்'

என்றது.

தமிழ்நாட்டுக் கடவுள் சிவனும் பார்ப்பனர் ஆக்கப் பட்டார். . -

شهدای زوه بدة i فقهی ها و راه های : sقه

அந்தணர் என்னும்பெயரில் அவ்வினத்தார் உயர்த்தியே பேசப்பட்டனர்.

பார்ப்பனர் என்னும் பெயரிலும்,

அரசனைப் பா ர்த துப்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே'

என்று பெருமைப்டுத்தினார்.

-ஏற்ற பார்ப்பான் ஈர்ங்கை கிறையப்

பூவூம் பொன்னும் புனல்படச் சொரிந்து'

என்று போற்றியதாகப் பாடினார்.

1. கடுவன்

இளவெயினனார் : பரி : 5–26, 27 2. கடுவன்

இளவெயினனார் : Luff : ' 5–23 3. கபிலர் : பரி : 63—l

4. அவ்வையார் : புறம் : 367-5